Wednesday, 11 May 2016

kavidhayin kavidhai


நான் எழுதி வைத்திருந்த

கவிதைகள் எல்லாம் ...
உனக்காக கவிதை எழுதுகிறது..!

- Vigneshkannan

Azhugai


கன்னம் வடிய காதலி அழுவாள்

கண்ணுக்கும் தெரியாமல் காதலன் அழுவான்...!

- Vigneshkannan

Nila kurudan

பெளர்ணமி அன்றும் என் 

வானில் நிலவில்லை
குருடன்...!


- Vigneshkannan

Tuesday, 10 May 2016

Nila Pottu

கருப்பாக யாரு த்ரிஷ்டி பொட்டு வச்சது ...

உனக்கு நிலவால் வைக்கிறேன் ..!



Kavidhai Mootai

கவிதை மூட்டை நீ 

உன் ஒவ்வொரு சிரிப்பிலும் 


கவிதை சிதறுதடி ..!



Modhiram

விரலை சுற்றிய மோதிரமாய் 

என் இதயத்தை சுற்றி நீ...!


happy mothers day

தமிழிடம்
தாய்க்கு கவிதை கேட்டேன்..
பூந்தோட்டத்துக்கு எதற்க்கு மாலை என்றது..!